2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்று கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி இன்று ஆகும்.

 மக்களின் மீட்புக்காக இயேசு நாதர்  மரணித்த நாள் இன்று ஆகும்.

இயேசு நாதர் மரணித்த இந்த நாளை கிறிஸ்தவ மக்கள் பெரிய வெள்ளி என நினைவுகூர்ந்து  அனுஷ்டிக்கிறார்கள்.

மனுக்குலத்தின் பாவங்களுக்காக இன்றைய தினத்திலேயே இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .