2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரின் ஒத்திகை; காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, காலி முகத்திடல் முதல் செரமிக் சந்தி வரையான (ஹில்டன் ஹோட்டல் வீதி உட்பட) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் பகுதியில் நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே குறித்த பிரதான வீதி மூடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.




   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .