2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ அதிகாரி தற்கொலை

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நேற்றுக் காலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் மரண விசாரணை நடத்திய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எஸ்.சிவகுமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டார்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 09 June 2010 09:31 PM

    காரணம் குறிப்பிடமுடியாத பிரச்சினை என்னவோ, அவரசட்ட விதிகளின் படி தடுக்கப்பட்ட விடயமோ? ஒருவரும் அறியாத இரகசியமோ? சொந்த குடும்ப பிரச்சினையோ? விடுமுறை கிடைக்காத மன விரக்தியோ? காதல் தோல்வியோ? மனவருத்தம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .