2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டு எரிபொருள் நிலையங்களில் கைவரிசை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர்.

ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 19,000 ரூபாவும் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 23 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .