2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் நபரொருவர் படுகொலை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி, பாம்காடன் தோட்டத்தில், 37 வயது இளைஞரொருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.  டி.விஜேரட்னம் (வயது 37) என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X