2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

4 இராணுவ சிப்பாய்களுக்கு 25 வருட சிறை

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2010ஆம் ஆண்டு,கிளிநொச்சி, விஸ்வமடுவம் பகுதியில், பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட 4 இராணுவ சிப்பாய்களுக்கு, 25 வருட கடூழியச்சிறை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .