2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைத்தமிழர் பிரச்சினையை திசை திருப்பவே செம்மொழி மாநாடு - வைகோ

Super User   / 2010 ஜூன் 26 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழர்களரின் படுகொலைக்கு உதவி செய்த இந்திய,தமிழக அரசுகள் மக்கள் கவனத்தை திசை திருப்பவே செம்மொழி மாநாட்டை நடத்துகின்றன.

இவ்வாறு மதிமுக தலைவர் வைகோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

செம்மொழி மாநாடென்ற பெயரில் திமுக வின் மாநாடு நடத்தப்படுவதாகவும் வைகோ குற்றஞ்சாட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X