2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் முதல் பஸ் கண்காட்சி

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதல் தடவையாக  பஸ் கண்காட்சியொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடத்துகிறது. கொழும்பு நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இன்று ஆரம்பமான பொதுமக்களுக்கான இக்கண்காட்சி, நாளை சனிக்கிழமை முடிவடையும்.

போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பலவகையான பழைய மற்றும் புதிய பஸ்கள் இக்கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

தனியார் பஸ் இயக்குநர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான போக்குவரத்து விபரங்களை வழங்கும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0

  • Varo Friday, 09 July 2010 11:17 PM

    வித்தியாசமான முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .