2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் உயர்மட்ட தூதுக் குழு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் பயணம்

Super User   / 2010 மே 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுகொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை உயர்மட்ட தூதுக் குழுவினர் பிறஸ்ஸிலுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 20ஆம் திகதி பிறஸ்ஸில் செல்லவிருப்பதாக ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .