2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நினைவுக்கூட்டம் எதிர்வரும் 10இல்

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 67ஆவது ஆண்டு நினைவுக்கூட்டம்  எதிர்வரும் 10ஆம் திகதி யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ். மாவட்டச் செயலாளர் து.குகதாஸ் தலைமையிலேயே  நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X