2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழருக்கு ஆதரவாக நாளை பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 26 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்,தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நாளை தென்னிந்திய பெங்களூர் நகரில் இடம்பெறவுள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் (அதிமுக) இதனை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X