2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஜெயலலிதா 18 அம்சத் திட்டம் முன்வைப்பு

Super User   / 2010 ஜூன் 19 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 18 அம்ச திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார் என இந்திய இணையதள தகவல்கள் கூறுகின்றன.

இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரே உலக செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .