2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இ.மி.ச பாதுகாப்பில் முப்படையினர்

Thipaan   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை மின்சார சபை வளாகங்களில், பாதுகாப்புக்காக முப்படையினரும் இன்று காலை 6 மணிமுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமையவே,மின்நிலையங்கள் மற்றும் உப மின்நிலையங்களின் பாதுகாப்புக்காக, முப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .