2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'உகுரஸ்ஸ' தொண்டையில் சிக்கி குழந்தை பலி

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, மல்பெத்தாவ பகுதியில் உகுரஸ்ஸ காய் தொண்டையில் சிக்கிக்கொண்டதில் இரண்டு வயது குழந்தையொன்று, இன்று திங்கட்கிழமை (23) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த குழந்தை, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது, உகுரஸ்ஸ காயை உட்கொண்டமையினால்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .