2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எண்ணெய்த் தாங்கிகளின் விற்பனைக்கு எதிராக அறிக்கை சமர்ப்பிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் காணப்படுகின்ற எண்ணெய்த்தாங்கித் தொகுதிகளை, விற்பனை செய்வதனை நிறுத்துவதற்காக, 6 தொழிற்சங்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள விஷேட அறிக்​கையொன்றினை, கனியவள அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு கையளித்துள்ளதாக, கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையினை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கையளிக்கவுள்ளதாகவும், தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் டீ. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X