2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எமிரேட்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம், அவசரமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது.

அதில் பயணித்த பயணியொருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சுமார் 7 மணித்தியாலங்கள் தரித்து நின்ற விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

விமானம் தரித்து நின்றக் காலப்பகுதியில், பயணிகள் ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X