2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எஸ்.பி.யின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்று (06) இரவு 8.30 நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (07) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவு கான்ஸ்டபிள்கள் கைது

கினிகத்ஹேன துப்பாக்கிச்சூடு தொடர்பில் எஸ்.பியின் தெளிவுப்படுத்தல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .