2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 22இல் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம்-அரசு

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டவுடன், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X