2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஐஸ்லாந்தில் சாம்பல்ப்புகை;இலங்கை விமானங்கள் தாமதம்

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இன்று  புறப்படவிருந்த  இரண்டு விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் கக்கப்பட்ட சாம்பல்ப் புகை காரணமாகவே இந்த விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X