2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.ஜி.பி சொல்லவில்லை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் ஊடகங்களுக்குச் செய்திகளை வெளியிடுவதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் (ஐ.ஜி.பி) தடை விதிக்கப்பட்டிருப்பதாக, இன்றையதினமும் கடந்த பல தினங்களும் வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .