2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவிடம் இன்று சிஐடி விசாரணை

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நிதி வழங்கினார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .