2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.க வேட்பாளர் ரங்கே பண்டார மீது தாக்குதல்:கொழும்பு ஆஸ்பத்திரியில் நிலைமை கவலைக்கிடம்;20 பேர் கைது

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்க பண்டார மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணாமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சிலாபம்  பிரதேசத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் தொடர்புடைய   நான்கு பேர் அந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

பாலித ரங்க பண்டார தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு  கொண்டுவரப்பட்டுள்ளார்.இவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது.இத்தாக்குதலுக்கு உட்கட்சிப்பூசலே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .