2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலய உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் வெளியிடத்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து மேற்படி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள்  மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியூடாகவும், வவுனியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் புளியங்குளம் நெடுங்கேணி வீதியூடாகவும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று ஆரம்பமான ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .