2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியினரும் ஜனாதிபதியும் சந்திக்கவுள்ளனர்

Princiya Dixci   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை திங்கட்கிழமை (25) சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .