2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்சி செயலாளர்களுடன் இன்று தேர்தல்கள் ஆணையாளர் பேச்சு

Super User   / 2010 மார்ச் 11 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துக்கட்சிகளினதும் செயலாளர்களுடனான கூட்டமொன்று இன்று தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்காவின் தலைமையி நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் குறித்தான பலவிடயங்கள் ஆராயப்படவுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .