2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோட்டாவுடன் மஹிந்தவும் வந்தார்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவுக்கு எதிரான வழக்கு, விசேட மேல் நீதிமன்றில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் எம்.பியுமான மஹிந்த ராஜபக் ஷவும் நீதிமன்றத்துக்கு வருகைதந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X