2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடலில் பயணித்த 88 பேர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு முயன்ற, இலங்கையர்கள் 88 பேர், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனார்.

நீர்கொழும்பு மேற்கு கடலில், படகொன்றில் ​பயணித்துகொண்டிருந்த போதே, அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X