2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கண்காணிப்பாளர்களுடன் விசேட சந்திப்பு

Editorial   / 2019 நவம்பர் 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று (13) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X