2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டியில் நாளை புத்தக கண்காட்சி

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி 'சிற்றி சென்ரர்' மண்டபத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நாளை ஆரம்பமாகி 4ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளது.

இப்புத்தகக் கண்காட்சியையும், விற்பனையையும் இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .