Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை பகுதிகளிலுள்ள கிணறுகளில் கடல் நீர் கலந்துள்ளமையால், கிணற்று நீர் உவர்ப்பு தன்மையடைந்துள்ளதாகவும், இதனால் கிணற்று நீரை பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், குறித்த பகுதி மக்களுக்கு பவுசர்கள் மூலம் இலவசமாக குடி நீரை விநியோகிக்கும் நடவடிக்கையை, களுத்துறை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது.
42,527 குடும்பங்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படுவதாகவும், நாளொன்றுக்கு,இரண்டரை இலட்சம் லீற்றர் நீர் இவ்வாறு விநியோகிக்கப்படுகிறதெனவும், பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago