2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கென்யா செல்ல ஜெனரல் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி வேண்டும் - கெஹெலிய

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியத்தில் கலந்துகொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்ற சலுகைகளுக்கமைய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கிய போதிலும் அவர் வெளிநாடு செல்வதாயின் சட்ட அனுமதி தேவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் பொன்சேகா தற்போது இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபராவார். அதானாலேயே அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு சட்ட அனுமதி தேவைப்படுகிறது என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .