2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கும்புறுப்பிட்டிய மீள் தேர்தல்;வாக்குகள் எண்ணும் பணி இடமாற்றம்

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கும்புறுப்பிட்டிய மீள் தேர்தலில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும், தேர்தல்  முடிவுகள் வெளியீடும் கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

பொலிஸாரின் அறிவுரைக்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்ற்ன.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .