2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கம்பளை விபத்தில் இருவர் பலி

George   / 2017 மே 24 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட உடுகம்பளை சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுகம்பளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த பௌசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

16 மற்றும் 18 வயதுடைய இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .