2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கொரோனா நோயாளியின் குடும்பத்தினர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இனங்காணப்பட்ட 2 ஆவது கொரோனா நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ பரிசோதனைக்காக, கொழும்பு  ஐ.டீ.எச் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று (12) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .