2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி உறுதி பெற்றுக்கொடுக்க தீர்மானம்

Super User   / 2010 மே 31 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் மீள்குடியேறியுள்ள மக்களில் காணி உறுதிகளை இழந்தவர்களுக்கு அவற்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

காணி உறுதிகள் இன்றி தம்மால் 50 ரூபா பெறுமதியான நிவாரணத்தை பெறமுடியாமல் இருப்பதாக அந்த மக்கள் தம்மிடம் முறையிட்டதாகவும் ஈ.சரவணபவன் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே, இந்த மக்களுக்கு காணி உறுதிகளைப் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .