2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குழந்தையை கொலைசெய்த தாய் கைது

George   / 2017 ஜூன் 09 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹக்மன, பெலும்கல, தேனகம் பிரதேசத்தில் தாயொருவர் தனது 7 மாதங்களான குழந்தையை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நதுனி பூஜா என்ற குழந்தையே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட, குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்​னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X