2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை (07) காலை 9 மணிமுதல் நாளை மறுநாள் (08) காலை 9 மணிவரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொடை, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .