2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பின் பல பகுதிகளிலும் நீர் வெட்டு

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவிருப்பதாக நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.

திருத்த வேலைகள் நடைபெறவிருப்பதையிட்டே மேற்படி நீர்வெட்டு இடம்பெறவிருப்பதாகவும் நீர் விநியோக சபை தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .