2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பில் நாளை நீர்வெட்டு

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பாலத்துறை, ஜயந்த வீரசேகர மாவத்தை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பிரதேசங்களில் 19 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வௌ்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை (22) மாலை 6 மணி வரை, நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக,  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X