2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பில் பாதுகாப்பை முன்னிட்டு கமரா பொருத்த நடவடிக்கை

Super User   / 2010 மே 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

கொழும்பில் இடம்பெறக்கூடிய குற்றச்செயல்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் குறித்து கமராக்களின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், மேற்படி கமராக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் கற்றுக்கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் உட்பட குழுவொன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




 


You May Also Like

  Comments - 0

  • Mohamed Jaleel Monday, 17 May 2010 06:51 PM

    innum munnera valthukkal

    Reply : 0       0

    xlntgson Monday, 17 May 2010 10:01 PM

    கமெராவை பாதுகாக்க இரவு பகல் காவல் போட வேண்டும். சிங்கப்பூரில் இம்மாதிரியான குற்றங்களுக்கு (vandalism) உள்நோக்கத்தோடு செய்யும் அழிவுக்குற்றங்களுக்கு அவ்வாறு செய்தவர்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றோ தெரியாமல் செய்துவிட்டேன் என்றோ நஷ்டஈடு கொடுக்க வசதி இல்லை என்றோ கூறி வழக்குப்பேசி தப்ப இயலாது. கசைஅடிகொடுக்கப்படும்! ஆடையைக்கழற்றி, பின்னம்பக்கத்தில். பொதுவிடங்களில் பெண்கள் மீது அபசாரமாக சாய்வதற்கும் தேய்ப்பதற்கும் பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் கூட பிரம்படி கொடுக்க உத்தரவிடப்படும் ஆண்களுக்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .