2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு நகர மண்டப பகுதியில் ’ட்ரபிக்’

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர மண்டபப் பகுதி மற்றும் வோட் பிளேஸ் ஆகிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியில், பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .