2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு-2 இல் கட்டிடத்தில் தீ

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-2, ப்ரேபுரூக் பிளேஸிலுள்ள கட்டிடமொன்றில், திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகளில் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கும் கட்டிடத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான உடனடி காரணங்கள் எவையும் கண்டறியப்படவில்லை. எனினும், தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், இலங்கை விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்கள்,  ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .