2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குவைத்துக்கான விமான சேவை இரத்து

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத் சிவில் விமான சேவைப் பணிப்பாளரின் பரிந்துரைக்கமைய, இலங்கை மற்றும் குவைத்துக்கு இடையிலான  விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, மார்ச் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 12 ஆம் திகதி வரை, விமான வேவைகளை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளதாக, ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X