2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

காஸாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும்-கொஹொன

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன் காஸா பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹொன தெரிவித்தார்.

இந்த மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகமானேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நிதீ கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டர்.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்தார் .

You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Saturday, 19 June 2010 01:08 PM

    உட்சுவர் தீற்றிப் புறச் சுவர் தீற்று.அது தான் உனக்கும் நல்லது; ஊருக்கும் நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .