2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொஸ் மல்லியின் முண்டம் மீட்பு

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகுணுகொலபெல்லஸ பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் இருந்து, பாதாளக் குழு உறுப்பினர், கொஸ் மல்லியின் முண்டம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (19)  குறித்த முண்டம், அகுணுகொலபெல்லஸ நீதவான் முன்னிலையில், பொலிஸாரினால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி கொழும்பு 12, கெசெல்வத்தை – அப்துல் ஹமீட் வீதியில் வைத்து, கொஸ் மல்லியின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .