2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் 12.5 கிலோகிராம் நிறையுள்ள எரிவாயுவின் விலையை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்குமாறு நுகர்வேர் அதிகார சபையிடம் வேண்டியுள்ளனர்.

இதேவேளை, நுகர்வேர் அதிகார சபையினர் நாளை சந்தித்து எரிவாயுவின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளனர்.  

You May Also Like

  Comments - 0

  • saurav Thursday, 29 April 2010 04:47 AM

    அரசாங்கம் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது

    Reply : 0       0

    KONESWARANSARO Thursday, 29 April 2010 05:08 PM

    எரிவாயு அடுப்பை எரிக்கும். எரிவாயுவின் விலை வாழ்க்கையை எரிக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X