2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிஹானுக்கு எதிராக மனு: மே 4ல் விசாரணை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, மே மாதம் 4ஆம் திகதியன்று எடுத்துக்கொள்வதெனத் ​தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதுவரை அவரைக் கைதுசெய்வதற்காக விதிக்கப்பட்ட தடையையும் அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டது.

ஏ. எ.ச் எம் நவாஸ் , சோபிதா ராஜகருணா ஆகிய நீதிபதி குழாம் முன்னிலையில், இன்று (12) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .