2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டாபய FCIDயில் ஆஜர்

George   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (11) காலை ஆஜராகியுள்ளார்.

சுமார் 90 மில்லியன் ரூபாய் செலவில் டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியத்தை அமைத்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X