2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோடாரிக்கு ஒன்றரை வயது குழந்தை பலி

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாட்டியொருவர் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது, ஒன்றரை வயது குழந்தையான அவரது பேரனின் தலையில் கோடாரி பட்டமையினால் சம்பவ இடத்திலேயே குறித்த குழந்தை பலியாகியுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X