2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குண்டர் குழு கைது

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றுக்குள் நள்ளிரவு வேளையில் நுழைந்து, அங்கிருந்த பெண்ணொருவரை தாக்கிவிட்டு அவரது கணவரை முச்சக்கரவண்டியில் இழுத்துச் சென்றதாக கூறப்படும் மூவரை, ரன்குரகமவில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிஸ்ஸவாலை, தெஹிகஹபிடியவில்  இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .